கலைகள் கைகூட-புத்தி கூர்மைக்கு : ஹரி ஓம் ஐயும் நமசிவய சுவாஹா
நினைத்த காரியம் நடக்க : ஹரி ஓம் நமசிவய சுவாஹா
சுரங்கள்,நோய்கள் விலக-தோஷங்கள் அகல : ஹரி ஓம் நமசிவய ஓம் நமசிவய சுவாஹா
குஷ்டம், பெரு நோய்கள் விலக : ஹரி ஓம் ஊம் நமசிவய சுவாஹா
நோய்களே வராமல் தடுக்க-தேகம் மினுக்க : ஹரி ஓம் நமசிவய வசிய வசிய சுவாஹா
பிரம்ம ராட்சஷர்கள்-பேய்-பிசாசுகளை விரட்ட : ஹரி ஓம் இம் ஏ சிவயநம சுவாஹா
மேற்கண்ட மந்திரங்கள் மிகுந்த பலனளிக்க கூடியவை. தினசரி காலையில் 1008 முறை கூறி வரவும்