கலைகள் கைகூட-புத்தி கூர்மைக்கு : ஹரி ஓம் ஐயும் நமசிவய சுவாஹா 

நினைத்த காரியம் நடக்க :  ஹரி ஓம் நமசிவய சுவாஹா

சுரங்கள்,நோய்கள் விலக-தோஷங்கள் அகல : ஹரி ஓம் நமசிவய ஓம்  நமசிவய சுவாஹா

குஷ்டம், பெரு நோய்கள் விலக : ஹரி ஓம் ஊம் நமசிவய சுவாஹா

நோய்களே வராமல் தடுக்க-தேகம் மினுக்க  :  ஹரி ஓம்  நமசிவய வசிய வசிய சுவாஹா

பிரம்ம ராட்சஷர்கள்-பேய்-பிசாசுகளை விரட்ட : ஹரி ஓம் இம் ஏ சிவயநம சுவாஹா

மேற்கண்ட மந்திரங்கள் மிகுந்த பலனளிக்க கூடியவை. தினசரி காலையில் 1008 முறை கூறி வரவும்

Post a Comment

Previous Post Next Post

Get in touch!