வரும் ஞாயிற்று கிழமை நாம் நடத்த இருக்கும் பயிற்சியை தபாலில் படிக்க மிகுந்த ஆர்வம் கொண்டு அறுவதிற்க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். குறிப்பாக கொங்கு மாநிலத்தோர் .மேலும் பதினைந்து நபர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம். இந்த பயிற்சியில் இருக்கும் பாட திட்டங்கள் அடுத்து வரும் பயிற்சியில் இருக்காது-அது மட்டுமல்ல, ஒரு முறை நடக்கும் பயிற்சியின் பாடங்கள் நிரந்தரமாக மறுமுறை நடத்தப்படமாட்டாது. பணம் கடன் மற்றும் விரும்பியவரை அடைய மற்றும் நமது பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்த்து கொள்ள கூடிய அனைத்து பகுதிகளும் அடங்கியது இந்த பயிற்சி. உடனடி பலன் தரும் மணி தெரபி முறை பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மிகுந்த பலன் தரும் எனலாம் . ஏற்கனவே விண்ணப்பித்து உள்ளோர்கள் மிக சரியாக காலை 11 மணிக்கு சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள நமது ஸென்டர் எதிரே இருக்கும் வீகேஆர் கல்யான மண்டபத்திற்கு வந்து விடுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் சனிக்கிழமை (நாளை மறுநாள்) பகல் 12 மணி ஆகும். கலந்து கொள்ள : 9840130156
பயிற்சி இரண்டு மணி நேரம் மட்டுமே.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!