நிலவை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் பார்த்து கொண்டு இருந்து மனதினுள் "ஓம் சந்திரமஷே நமஹ்" மந்திரம் கூறி வர மனம் தெளிவடையும்-கவலைகள் அகலும்.யாருடனும் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்று. திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு தங்க நகைகள் வாங்க ஏற்ற திதி. கொடுக்கப்பட்டு உள்ள விவதேவரின் படத்தை வைத்து வணங்கி வர நன்மைகள் பெருகும். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!