காலை ஆறரை முதல் ஏழு மணிக்குள் சிவாலயம் சென்று வில்வ மலர் சாற்றி 'சிவயநம' 108 முறை கூறி கற்ப கிரக விளக்கிற்கு  தூய நெய் கொடுத்து பதினைந்து நிமிடங்கள் கற்ப கிரகம் அருகில் நின்று தரிசித்து வர அனைத்து காரியங்களும் சித்தியாகும். இது கல்வி மற்றும் கலைகள் கற்க ஆரம்பிக்க மிக சிறந்த திதி.  

Post a Comment

Previous Post Next Post

Get in touch!