அதிகாலை சூரியன் எழும் முன் விழித்து குளித்து முடித்து சூரியன் எழுவதை கை கூப்பி தொழுது 'ஓம் ஆதித்தியாய நமஹ்: " மந்திரம் முடிந்த அளவு கூறி சூரியனுக்கு மூன்று முறை நீர் வாற்று பின் ஆதித்ய ஹிருதயம் கூறவோ கேட்டோ வருதல் மிகுந்த பலன் தரும். கட்டிடங்கள் கட்ட ஆரம்பிக்க மற்றும் கல்யாண பேச்சுகள் தொடங்க உகந்த திதி. 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!