பலர் தொடர்ந்து அரசு வேலைக்காக பரிட்சைகள் எழுதியும் விண்ணப்பித்தும் தொடர் முயற்சிகள் பல காலமாக செய்து வருவதுண்டு. அப்படியும் வேலை கிடைத்த நபர்கள் மற்றும் அரசு, வங்கி வேலைகள் விரும்புவோர்  கீழ்க்கண்ட  சக்தி வாய்ந்த  பரிகாரத்தை  செய்து வருவதன் மூலம் பயனடையலாம்.


தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் ஒரு கைக்குட்டை அளவுள்ள கருப்பு துணியில் சிறிது கருப்பு உளுந்து, எட்டு எள்ளுருண்டைகள் வைத்து 8 நபர்களுக்கு மனதில் 'ஓம் சனைச்சராய நமஹ்:' என எட்டு முறை கூறிக்கொண்டே  தானம் செய்ய நினைத்த வேலை அமைய வழி         பிறக்கும்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!