பண பற்றாகுறை எப்போதும் இருந்து கொண்டே இருப்பவர்கள், வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் எப்பொதும் இருந்து கொண்டே இருக்கும் நிலையில் உள்ளோர் மற்றும் வறுமை நிலையில் உள்ளோர்கள் :
மிக சிறிய அளவில் சிகப்பு துணி (முடிந்தவர்கள் பட்டு துணி உபயோகப்படுத்தலாம், பயன் விரைவில் வரும்) 2 எடுத்து கொண்டு அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு லவங்க பட்டைகளை வைத்து மடித்து வீட்டின் வாசற்கதவின் மேல் பக்கம் ஒன்றும் அதே போல் வீட்டின் உள் பக்கம் ஒன்றும் கட்டி வைக்கவும். இதை செவ்வாய் கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணியளவில் செய்ய பலன் கூடும்.மாதம் ஒரு முறை துணியை துவைத்து வேறு லவங்க பட்ட வைத்து கட்டிவிடவும். நிரந்தர பண வரவை ஏற்படுத்தும் முறை இது.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!