நாம் வாழும் இடத்தில பஞ்ச பூத சக்திகளும் சம நிலையில் இருக்க வாழும் இடம் வளமானதாக இருக்கும். இதையே சீன மற்றும் நம் வேத வாஸ்து சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. இதை கீழ்க்கண்ட எளிய முறையின் மூலம் சுலபமாக பெறலாம்.

ஒரு கண்ணாடி பாட்டிலில் ஒரு கத்தி, பீங்கனால் ஆன எதேனும் ஒரு சமையல் பொருள், ஒரு மர ஸ்பூன், மற்றும் ஒரு அடுப்பு ஏற்றும் லைட்டர், இவற்றை இட்டு சமையல் அறையில் வைத்திருக்க பஞ்ச பூத சம நிலை ஏற்பட்டு தோஷங்கள் விலகும். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!