புதன் கிழமை காலை 6-7 அல்லது மதியம் 1-2 அளவில் ஒரு சிறிய பச்சை துணியில் சிறிய பாதாம் பருப்பு ஒன்றை சுற்றி பர்சில் வைத்து வரவும். மாதம் ஒரு முறை பருப்பை எறிந்து விட்டு வேறு மாற்றி விடலாம்.குறுகிய காலத்தில் பண வரவை ஏற்படுத்தும் தாந்த்ரீக பரிகாரம் இது. குறிப்பு : லெதர் பர்சில் இது பலனளிக்காது-மேலும் அடர் நீளம் மற்றும் கருப்பு நிற பர்ஸ்களை தவிர்க்கவும்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!