வாகன விபத்துக்கள் மற்றும் மரண பயம், தற்கொலை எண்ணம் போன்றவை இல்லாதிருக்க அருள்மிகு பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த ரத பந்தத்தை வாகனத்தில் ஒட்டியோ அல்லது உடன் வைத்திருக்கவோ செய்யலாம். அனுதினம் பயணம் செய்யும் பொழுது அதில் சுவாமிகள் அருளியுள்ள 4 வரி மந்திரத்தை உச்சரித்து சென்றோமேயானால் பயணம் வெற்றியையையும் பாதுகாப்பையும் தரும். மேலும் வயதானவர்கள், நோயாளிகள் இதை தலையணை அடியில் வைத்து உறங்கி வர உடல் நலம் மேம்படும் -தினசரி எடுத்து பார்த்து மந்திரம் கூறி வர வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோய் வாய்ந்தவர்களுக்கு உடன் இருப்பவர்கள் மந்திரத்தை அவர்கள் காதில் ஓதலாம்-சுவாமிகள் மருத்துவமனையில் நிகழ்த்திய அற்புதத்தை இன்றும் சென்னை சென்ட்ரல் பொது மருத்துவமனை கல்வெட்டாக வைத்துள்ளது (பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது !!) . ஆகவே அனைவரும் தினசரி இந்த மந்திரம் ஓதி உடன் வைத்திருந்து பயன் அடையவும். மேலும் இதனுடன் சுவாமிகள் ஆசிர்வாதமாக அட்சதையும் உண்டு.

இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. கொடுத்துள்ள தொலைபேசி எண்ணில் அழைத்து நேரில் வந்து பெற்று கொள்ளலாம்.இதை திங்கள் 28.9.15 மதியம் 1 மணிக்கு மேல் சென்னை அலுவலகத்திலும் 29.9.15 மதியம் 1 மணிக்கு மேல் திருச்சி மற்றும் பெங்களூரு அலுவலகத்திலும் நேரில் பெற்று கொள்ளலாம். வெளியூர் அன்பர்கள் சுய விலாசமிட்ட போதிய தபால் தலையுடன் கூடிய கவர்களை அனுப்பி பெற்று கொள்ளலாம்

கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டியவை :

கொடுக்கப்பட்டு உள்ள தொலைபேசி எண்ணில் மட்டுமே அழைக்கவும். காலை 10 முதல் மாலை 7 வரை மட்டுமே அழையுங்கள். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அழைப்பதை தவிர்க்கவும் அழைப்பதை தவிர்க்கவும்.


முகவரி :
Rudra Parihaar Raksha Centre, 69, AF Plaza,1st Flr, Arya Gowda Road,West Mamblam, Chennai 600033
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
69, AF பிலாசா, முதல் மாடி,
ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33
அழைக்க வேண்டிய எண் : +918015656926

திருச்சி +919364161122
பெங்களூரு +919535628638

Post a Comment

Previous Post Next Post

Get in touch!