வீட்டில் உள்ளோர் அனைவருக்கும் காரணம்
 தெரியாத மனக்கவலை,சோகம் அல்லது பயம் இருப்பின் தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் காய்ந்த யானை சாணத்துடன் சிறிது வெண்கடுகு மற்றும் பிரியாணி இலை சேர்த்து வீட்டின் தலைவாசலில் தொடங்கி வீடு முழு வெண்கல மணியோசையுடன் தூபமிட்டு வர, மேற்கண்ட கஷ்டங்கள் நீங்கும்.

குறிப்பு : மிகுந்த மருத்துவ பயனும்  கொண்டதாகும்  யானை சாணம். இதன் புகையை உள்ளிழுப்பதால் தலைவலி மற்றும் சைனஸ் விலகும் என்பது அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்பு. 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!