தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வன்னி மரத்தை வழிபட்டு, அதனடியில் மண் அகலில் கருந்திரியிட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி, மரத்தை வழிபட்டு வர மேற்கண்ட நிலை நீங்கி, எதிலும் வெற்றி பெறலாம்.

குறிப்பு : வன்னி மரத்தை தங்கள் ஊரில் உள்ள பழங்கால சிவ ஆலயங்களில் காணலாம். பல கோவில்களில் இவை தல விருட்சமாக உள்ளன. எங்கு தேடியும் கிடைக்காதவர்கள், நன்கு வளர்ந்திருக்கும் வன்னி செடியை வாங்கி வீட்டில் வைத்தும் வழிபடலாம். முழு மரத்தை வழிபட்டு வருவதே முழு பலன் அளிக்கும். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!