மேற்கண்ட தசா புத்திகள் பலரை மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாக்கும். மானசா என பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுபவளும், ஈசனின் புத்ரியுமான விஷாஹரி தேவியை மனமுருக பிரார்த்தித்து தாமரை மலர்களால் அலங்கரித்து வர, மேற்கண்ட காலத்தில் நன்மைகள் வந்து சேரும்.சர்ப்ப பயம் நீங்கும். மழை காலங்களில் வழிபட்டு வர மனமுருகி வரம் அருளும் தேவி இவள்.

தேவியின் படத்தை வைத்து தாமரை மலர் சூட்டி உளர் திராட்சை நிவேதனம் செய்து பூஜிக்கவும். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!