மக்களின் அகங்காரம் மற்றும் ஆணவம் போன்றவற்றை அழிக்க, ஒருவரின் கர்ம பலனை உணரவைக்க கழுதையில் அமர்ந்து மேற்கண்ட நோய்களை உண்டாக்கி
பின் சரிசெய்வதை தன் தோற்றத்தின் தொழிலாக செய்து வருபவள் இந்த தேவி. நான்கு கரத்துடன் கையில் துடைப்பத்துடன் இருக்கும் இந்த தேவியை மேற்கண்ட நோய்களை அகற்ற, மனமார வழிபட, தன் கையில் உள்ள துடைப்பம் எப்படி குப்பைகளை அகற்றுமோ, அது போல் நோய்களை அகற்றி நம்மை வாழவைப்பாள் இந்த அன்னை.