சொத்து சம்பந்தமான வழக்குகள் மற்றும் வாரிசு போன்ற இதர பிரச்சனைகளை சந்தித்து வருவோர், தொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் ஆஞ்சநேயர் சந்நதி கர்ப கிரக விளக்கிற்கு ஒவ்வொரு முறையும் நெய் ,அவருக்கு சாற்ற
சிகப்பு வஸ்திரம் மற்றும் நிவேதனத்திற்கு செவ்வாழை பழம் கொடுத்து வழிபட்டு வர, மேற்கண்ட விஷயங்கள் சுபமாய் தீரும்.

குறிப்பு : பரிகாரம் சம்பந்தமாக சில விஷயங்கள் கோவிலில் செய்யும் சமயம், கோவிலில் குறைந்தது ஒன்றரை மணி நேரம் இருந்து வழிபட்டால், பரிகாரம் எளிதில் பலன் தரும். பரிகாரங்கள் செய்யும் சமயம் அசைவ உணவு தவிர்க்கவும்.
உதாரணம் : மேற்கண்ட விஷயத்திற்கு செவ்வாய்கிழமைகள் மட்டுமல்லாது 9 முழு வாரங்களும்  அசைவம் தவிர்க்க வேண்டும். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!