மேற்கண்ட விஷயங்களுக்கு 'கார்த்தவீர்யார்ஜுனரின்' படத்தை வைத்து நெய் தீபம் தனி அகலில் ஏற்றி 27 முறை கீழ்கண்ட மந்திரத்தை கூறி வழிபட்டு வர, இழந்தவை திரும்ப கிடைக்கும் என்பது புராணங்களின் கூற்று.

"ஓம் - ஆம் ஹ்ரீம் - க்ரோம்
கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ
கார்த்த வீர்யார்ஜுனோ நாம
ராஜா பாஹு ஸஹஸ்ரவான்
யஸ்யஸ்மரண மாத்ரேண
கதம் நஷ்டம் ச லப்யதே".

Post a Comment

Previous Post Next Post

Get in touch!