தன கைப்பட தினமும் ஆடுகளுக்கு பச்சை கீரைகள் கொடுத்து வர கல்வி அறிவு மேலோங்கும்.

'ஓம் ஐம் சரஸ்வதியை நமஹ' மந்திரம், தினசரி 108 முறை கூறி வரவும்.

படிக்கும் சமயம் கிழக்கு நோக்கி அமர்ந்து படிக்கவும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஞான முத்திரையை தினசரி 20 நிமிடங்கள் செய்து வரவும்.

தேர்வு எழுத போகுமுன் ஏதேனும் கோவிலில் அபிஷேகத்திற்கு சுத்தமான பசும்பால் கொடுத்துவிட்டு, வழிபட்டு செல்லவும். (பாக்கெட் பால் அல்ல )

Post a Comment

Previous Post Next Post

Get in touch!