முக்கியமான விஷயமாக வெளியே செல்லும் சமயம் காரியம் ஜெயமாகுமா என சந்தேகம் இருப்பின், தலைவாசலை கடக்கும் சமயம் 2 மிளகுகளை கீழே போட்டு, கால்களால் நசுக்கி உடைக்கவும், பின் செல்ல வேண்டிய பாதைக்கு நேர் எதிர் பாதையில் 4 அடிகள் நடந்து, பின் திரும்பி செல்ல, காரியம் ஜெயமாவதை கண் கூடாக காணலாம். பல சூட்சுமங்களை உள்ளடக்கிய பரிகாரம் இது. 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!