எவ்வளவு சம்பாத்தியம் வந்தாலும் பணத்தடைகள் அடிக்கடி இருந்து கொண்டே இருப்பின், இரவில் கோதுமையில் செய்யும் சப்பாத்தி மாவில் 12 துளசி இலைகளை மற்றும் 2 ஏலக்காய்களின் விதைகளையும் சேர்த்து, சப்பாத்தி இட்டு உண்டு வரவும். தடைகள் விலகும் வரை செய்யலாம். மிக எளிய, அதே சமயத்தில், சூட்சும விஷயங்களை உள்ளடக்கிய பரிகாரம் இது.
எவ்வளவு சம்பாத்தியம் வந்தாலும் பணத்தடைகள் அடிக்கடி இருந்து கொண்டே இருப்பின், இரவில் கோதுமையில் செய்யும் சப்பாத்தி மாவில் 12 துளசி இலைகளை மற்றும் 2 ஏலக்காய்களின் விதைகளையும் சேர்த்து, சப்பாத்தி இட்டு உண்டு வரவும். தடைகள் விலகும் வரை செய்யலாம். மிக எளிய, அதே சமயத்தில், சூட்சும விஷயங்களை உள்ளடக்கிய பரிகாரம் இது.