எரிமலை குழம்பு துகள்களில் தயாரான நரசிம்ம ஜ்வாலாமுகி மாலை 

நரசிம்மரின் புகழ் பெற்ற வாசஸ்தலங்கள் பெரும்பாலும் எரிமலை அடர்ந்துள்ள (மங்களகிரி ஒரு உதாரணம்) மலை குகைகள் தான். கிரகங்களில்  செவ்வாயின் தன்மையை,செவ்வாயை ஆட்சி புரியும் உக்ரத்தை  தன்னுள் கொண்டுள்ள நரசிம்மரை வழிபட்டு வர கடன், சொத்து ரீதியான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு உடனடியாக வரும். காரணம், வா என்று பிரஹலாதன் கதறி அழைத்ததும் உடனடியாக தூணை பிளந்து வெளிவந்து காத்தருளியவர் நரசிம்மர். இப்படிப்பட்ட எரிமலை குழம்பிலிருந்து தயாராகும் மலை நரசிம்ம ஜ்வாலாமுகி மலை என்று அழைக்கப்படுகிறது. இது  நரசிம்மரை வழிபடவும், நரசிம்ம ஸ்தோத்திரத்தை கூறி அவரை அழைக்கவும் பயன்படுபடுகிறது. 


எதிரிகளை அழிக்கும் பகலாமுகி மாலை 

பகளாமுகி தாயானவள் கிரகங்களால் உண்டாகும் பிரச்சனைகள், ஜாதகத்தில் ஆறு எட்டு பன்னிரண்டு இடங்களில் ராகு கேது சனி போன்றவைகள் இருந்து அதனால் பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தாலோ,அல்லது வேறு எந்த வித எதிர்ப்புகளையும் சந்தித்து வெற்றி கொள்ள துணையிருப்பவள் ஆவாள். இவளை வழிபட, இந்த தாய்க்கு உகந்த மஞ்சளை உருட்டி செய்யப்படும் மாலை தான் மேற்கண்ட மாலை. மேற்கூறிய அனைத்து தொல்லைகளுக்கும் இந்த மாலையை வைத்து அவள் நாமம் கூறி தன் கழுத்தில் அணிந்து வர, அல்லது தாயானவள் படத்திற்கு இந்த மாலையை சாற்றி வழிபட்டு வர, அனைத்து எதிர்ப்புகளும் விலகுவதை கண் கூடாக காணலாம்.   

விநாயகரின் ரூபமான சிகப்பு சோனபத்திரா கற்கள் 

பஞ்சாயதன பூஜையில் விநாயகராய் வைத்து வழிபடப்படும், இந்த கல் ரூபமே விநாயகரின் ஸ்வரூபம் ஆகும். எப்படி ருத்திராக்ஷம் சிவனை உள்ளடக்கியதோ, சாளக்கிராமம் மஹாவிஷ்ணுவை உள்ளடக்கியதோ, அது போன்றே இதுவும். விநாயக வழிபாடு செய்வோர், அவசியம் இதை வைத்து தூப தீபம் காட்டி  அருகம்புல் சாற்றி வழிபட்டு வர, அனைத்து வித காரியத்தடங்கல்களும் நீங்குவது உறுதி. கலியுகத்தில் மனம் ஒன்றி அழைத்தால் உடனடியாக ஓடி வருவதில்  கணபதிக்கு இணை இல்லை. இந்த கற்களை வைத்து பூஜிப்பது அவரை நேரடியாக வைத்து பூஜிப்பதற்கு சமம் என்றால் மிகை இல்லை.மிக அபூர்வமாய் சோனா நதிக்கரையில் கிடைக்கும் இவை, தற்போது நம் சென்டரில் ஐந்து எண்ணிக்கை மட்டும் தருவிக்கப்பட்டுள்ளது. 

 அதீத பலம் அளிக்கும் கதாயுத ஹனுமான் சங்கு 

இயற்கை வடிவிலேயே ஹனுமானின் கதாயுதத்தை ஒத்திருப்பதால் இதற்கு இந்த பெயர். தடங்கல்கள், பய உணர்ச்சி, எதிலும் தயக்கம், வீட்டில், வேலையிடத்தில் எதிர்ப்பும்-நிம்மதியின்மையும், இது போன்ற அனைத்தையும் நீக்கும் சக்தி கொண்டது மேற்கண்ட சங்கு. பொதுவாகவே, சங்குகளுக்கு விசேஷ சக்திகள் உண்டென்பது அனைவரும் அறிந்த விஷயம், இந்த சங்கிற்கு உள்ள வேறொரு சக்தி- கணவன் மனைவி உறவுகளை மேம்படுத்த, இதையும் அனுமன் படத்தை/சிலையை வைத்து, தினசரி சுந்தரகாண்ட பாராயணம் செய்யின், அனுமனை அருகே அமரவைத்து பாராயணத்தை கேட்க வைக்கும் எனலாம். நம் மன உளைச்சல்கள் நீங்கி, காரிய பலிதம் கொடுக்கவல்லவை இவை. 

மேற்கண்ட அனைத்தும் தற்சமயம் நம் சென்டரில் குறைந்த அளவில் இருப்பு வந்துள்ளது. தேவைப்படுவோர் தொலைபேசியில் மட்டும் அழைத்து விவரங்கள் பெறவும். 


+918754402857 / +919840130156 


Post a Comment

Previous Post Next Post

Get in touch!