சூட்சும சுவாசக்கலை (கட்டணமில்லா பயிற்சி)
இன்று அமைதியான முறையில் மேற்கண்ட பயிற்சி நடந்து முடிந்தது. நபர்களுக்கும் மேல் கலந்து கொண்டு அமைதி காத்து, கற்றுணர்ந்தனர். பயின்றவைகளை தொடர்ந்து உபயோகித்து, தங்களின் வாழ்வினை மென்மேலும் உயர்த்திக்கொள்ள, எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கின்றேன். உடனிருந்து எமக்கு எள்ளளவும் சுமைகள் இல்லாது, சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு என் கோடானு கோடி நன்றிகள். இறை சக்தி எங்கள் அனைவரையும் நல்வழி நடத்தி செல்ல வாழ்த்துகிறேன். நமசிவய !! ஹரி ஓம் தத் சத் !!






Post a Comment

Previous Post Next Post

Get in touch!