வரும் வெள்ளிக்கிழமை 26.1.18 மாலை சென்னை தி.நகர் சங்கர
மடத்தில் நடக்கவிருக்கும்  மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமத்தை பற்றி இன்று 
ஒரு அன்பர்  கேட்கையில் 'நீங்கள் லக்ஷ்மி அல்லது குபேர ஹோமம் செய்தால், உங்களுக்கும் தனம் வரும், வந்து கலந்து வழிபடறவங்களுக்கும் செல்வம் சேருமே ? என்றார். அதற்கு நான் "செல்வத்தை கடவுளே  எடுத்து கொண்டு வந்து உங்க கையிலே கொடுப்பார்களா என்றேன். 'அதெப்பிடி சார், அதற்குண்டான வழியை காட்டுவார்கள் என நீங்க மொதக்கொண்டு சொல்லிருக்கீங்களே !! என்றார்.
'அதற்கு அடிப்படையான அறிவு, ஞானம் வேணுமில்லயா?? அவர்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் பொழுது தக்க வச்சுக்க  சூஷ்ம புத்தி வேணுமே ?? அவற்றை கொடுப்பதற்கு தான் இந்த ஹோமம் என்றேன். மறுமுனையில் கப்சிப்.

ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!