பொதுவாக கிரகண நேரத்தில் செய்யப்படும் எந்தவொரு மந்திர உபாசனையும், 
சாதாரணமாக செய்யப்படும் மந்திர உபாஸனையை காட்டிலும் ஆயிரம் மடங்குகள் பலன் அளிக்க கூடியது ஆகும். இதை மனதினில் கொண்டு தான் தற்சமயம் நான்கு நாட்கள் 'தாந்த்ரோக்த தனலட்சுமி உபாசனை' வழங்கப்படுகிறது. இது ஒரு மிக அறிய சந்தர்ப்பம். மற்றபடி பிப்ரவரி மாதத்திலும், உபாசனை வழங்கப்படும்-உரிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

உபாசனை வழங்கும் தேதிகள் :
ஜனவரி மாதம் 27,28,30,31 தேதிகள்.

ஹரி ஓம் தத் சத்

+919840130156 / +918754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!