ஓம் ஹ்ரீம் நமஹ
கந்தன் மெய்பதின்மூன்று முகங்கலந்ததுதான்
சிந்தை வேட்டவுஞ் செம்பொனும் வீரமும் செறிக்குந்
தந்தை தாய்மனை தயைக்கரத் துணைவரைக் கருவை
எந்த மெய்துற வடர்த்த வெங் கொலைகளும் மறுக்கும்
நினைத்ததை கொடுக்கும் சக்தி பெற்ற ஈசனது நேத்ரமான 'பதிமூன்று முக ருத்ராக்ஷம்" காம ருத்ராக்ஷம் எனவும் அழைக்கப்படும் (காமம்=ஆசைகள்). அனைத்து அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் இது தோஷங்களை விலகுக்குவதிலும் தேர்ந்த ஒன்றாகும்.
ஹரி ஓம் தத் சத்
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com