சென்ற மாதம் மேற்கண்ட உபாஸனையை பெற்று கொண்டோரில்  இருவர்
லக்ஷ்மி தேவியின் பரிபூர்ண ஆசியுடன், கூறப்பட்ட கால நிலைக்கு முன்னரே  உபாசனை சித்தி பெற்று, அவர்களே சுய ஹோமமும் செய்து முடித்துள்ளனர். இருவருக்கும் ஒவ்வொரு விதமான மெய்சிலிர்க்கும் அனுபவங்கள். அவர்களின் கூற்றை கேட்கையில், லக்ஷ்மி தேவி அவர்கள் அழைத்ததும் வர முடிவு செய்து விட்டார் என்றே எனக்கு  சில சமிஞ்சைகள் உணர்த்தின.
கவனிக்க : உபாசனை எடுத்து முழுமையாக செய்து முடித்தோருக்கு மட்டும், மொத்தமாக மூன்று உபாசனைகள் வழங்க  திட்டமிருந்தது . மீதம் இரண்டு உபாசனைகளுக்கான தேதி அறிவிக்கப்படும். அதற்கு எவ்வித தட்சிணையும் கிடையாது.

இம்மாதம் தாந்த்ரோக்த தனலக்ஷ்மி உபாசனை தினங்கள் : பிப்ரவரி 17,19,21,22  மட்டும். வெளியூர் அன்பர்களுக்கும் உபாசனை வழங்கப்படும். உள்ளூர் வாசிகள் நேரில் வந்து உபாசனை பெற்று செல்லலாம். இதற்கான தட்சிணை விவரங்களை அறிய தொலைபேசியில் மட்டும் தொடர்பு கொள்ளவும்.  உபாசனை முடித்து அதன் புகைப்படங்களை ஒரு அன்பர் அனுப்பி இருந்தார். அது உங்கள் பார்வைக்கு.

+919840130156 / +918754402857 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!