சில காலமாக மேற்கண்ட குபேர சாவி வரத்து இல்லாமல் இருந்து வந்தது. எம்மிடம் மணி தெரபி பயிற்சி எடுத்த பலரும் அதை கேட்டு வந்தனர். காரணம், அதை கொண்டு தனத்தை வசீகரிக்கும் விஷயத்தை அதில் கொடுத்திருந்தது தான். தற்சமயம், பத்து எண்ணங்கள் மட்டும் வரத்து உள்ளது. தேவை உள்ளோர் சென்ட்டரை அணுகவும். இதை பணப்பெட்டியில், துணிகள் வைக்கும் பீரோவில், சுவாமி மாடத்தில் மற்றும் தானியங்கள் வைக்கும் இடத்தில் என வைத்து தூப தீபம் காட்டி வழிபட , வைக்கப்பட்டுள்ள விஷயங்கள் பன்மடங்காகும். குறிப்பு : எம்மிடம் மூலிகை குபேரர் பெற்றோர், அவரிடத்தில் இதை வைத்து வணங்கி வரவும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!