பல வருடங்களாக பலர் தொடர்ந்து வற்புறுத்தி வருவதை அடுத்து, அனைத்தையும் வெற்றி கொள்ளவைக்கும் தாந்த்ரீக முறைகளை அடிப்படையில் இருந்து தேர்ச்சி நிலை வரை மோஹனம், ஆகர்ஷணம், வசீகரம், ஷாந்தி கரணம் போன்ற அதியற்புத கலையை முப்பது நபர்களுக்கு கற்று தர முடிவு செய்யப்பட்டுள்ளது. நபர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதால், உறுதியாக பயிற்சி பெற எண்ணம் கொண்டோர் , முதலில் விவரங்களை தொலைபேசியில் அழைத்து தெரிந்து கொண்டு, பின் விருப்பமிருப்பின், தகவல் தெரிவித்து விட்டு, பின் தங்களின் புகைப்படம் மற்றும் பிறந்த தேதி,மாதம்,வருடம் போன்றவற்றை அனுப்பவும். விவரங்களை கண்டு பின் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இவை முழுக்க முழுக்க வாட்ஸாப் மூலம் கொடுக்கப்படும் பயிற்சி. கிரகண காலத்தில், செய்யப்படும் மந்திர யந்திர ஜெபமானது பல கோடி பலன்களை தரவல்லது என்பதனை மனதில் கொண்டு, வரவிருக்கும் கிரகண நாளை உபயோகித்து கொள்ளும் படி, முன்னரே பயிற்சி தொடங்கப்படும். முக்கிய குறிப்பு: முப்பது நபர்கள் இணைந்தவுடன் ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும். எனவே கால அவகாசம் இல்லை. பரமேஸ்வரரின் பரிபூர்ண ஆசி உள்ளோருக்கு மட்டுமே இத்தகைய அற்புத பொக்கிஷம் சென்றடையும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. தொடர்ந்து பதிமூன்று நாட்கள் இப்பயிற்சி நடைபெறும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!