கிரகண நேரத்தில் செய்யப்படும் ஒரு ரூபாய் தானமும் ஒரு லட்சத்திற்கு சமம். அதே போல் அன்று செய்யப்படும் எவ்வித மந்திர சாதனையும் உடனே சித்திக்கும் என்பது வேத வாக்கு. இதன் பொருட்டே ஒவ்வொரு நபருக்கும்  அவர்களின் தற்சமய ஜாதக நிலவரப்படி எந்த தேவதை/கிரகம் அனுகூலமற்று இருக்கிறதோ, அதை திருப்தி செய்யும் வண்ணம் மந்திரத்தை தேர்ந்தெடுத்து கொடுப்பதே மேற்கண்ட "அவரவருக்குரிய கிரகண மந்திரங்கள்" ரிப்போர்ட். இவை அடுத்து வரவிருக்கும் பலவருடங்களுக்கு உங்களை கிரக தோஷங்களில் இருந்து பாதுகாக்கும் வண்ணம் தேர்ந்தெடுத்து கொடுக்கப்படுகிறது. அனைவரும் இந்த கிரகண வேளையில் மந்திர ஜெபம் செய்வது முக்கியம் எனினும், திருவோணம்,உத்திராடம், ரோகினி,ஹஸ்தம், உத்திரம் கிருத்திகை,அவிட்டம் மற்றும் பூராட நட்சத்திரத்தினர்- கிரகண பீடிப்பில் இருப்பதால், அவர்கள் கண்டிப்பாக இந்த மந்திர உபாசனை செய்வது கெடு பலனை நீக்கி நற்பலனை கொடுக்கும். இது கட்டணத்திற்குட்பட்டது. மேல் விவரங்கள் பெற, தொலைபேசியில் மட்டுமே அழைக்கவும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com  

Post a Comment

Previous Post Next Post

Get in touch!