ராவணன் தன சகோதரன் குபேரனை விட பன்மடங்கு அதிக சக்தியும் வேறு பல வரங்களையும் வேண்டி பிரம்மனை நோக்கி பத்தாயிரம் ஆண்டுகள் தவமிருந்தார். முதலில் சில நூறு ஆண்டுகளாகியும் பிரம்மன் தோன்றாததால், ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுகளுக்கும் ஒரு தலை என ஒன்பதாயிரம் ஆண்டுகளில் ஒன்பது தலைகளையும் கொய்து வேள்வியில் இட்டு கடும் தவமிருந்தான். பத்தாயிரமாவது ஆண்டு முடிவில் தன்னிடம் உள்ள ஒரே தலையையும் வெட்ட முயற்சிக்க பிரம்மன் தோன்றி அவனுக்கு பல வரங்களை வழங்கினார். பின், பரமேஸ்வரரிடம் பல தாந்த்ரீக முறைகள் கற்றுணர்ந்து, அனைவரையும் வெற்றி கொண்டான். இவை ராவண சம்ஹிதை எனப்படும். இந்த முறைகளால் வெற்றி கொள்ள முடியாதது எதுவும் இல்லை எனலாம். இன்றளவும், தெற்கிந்தியாவில் உள்ள பல தாந்த்ரீக வல்லுநர்களுக்கு இம்முறைகள் தெரிவதில்லை. பல நூறு யந்த்ர, தந்த்ர முறைகளை உள்ளடக்கிய இதன் அதிசயங்களை பற்றிய தகவல்கள், அடுத்த பதிவில் வெளிவரும்.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com