சதா துக்கியாய் இருப்போர், எப்பொழுதும் ஏதேனும் கவலை அல்லது யோசனை ,குழப்பங்கள்,சஞ்சலங்கள் உள்ளோர் திங்கள் மற்றும் பவுர்ணமி தோறும் வெள்ளை நிற ஆடைகள் மற்றும் உள்ளாடைகள், பால் பொருட்கள் அனைத்தையும் தவிர்த்து வர, நிலைமை வெகு விரைவில் சீராகும். இது மனோ வியாதி உள்ளோருக்கும் பொருந்தும்.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam