ஆண்கள் :

பவுர்ணமி தோறும் வீட்டில் சத்திய நாராயணர் பூஜை செய்து வரவும்

புதன்கிழமைகளில் 'திருவிடைமருதூர்' மூகாம்பிகையை வணங்கி வரவும்.வீட்டிலேயே படம் வைத்து நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். 

சுதர்சன யந்திரம் வைத்து தினசரி சுதர்சன மந்திரம் அல்லது சுதர்சன காயத்ரி கூறி வரவும்

கும்பகோணம் அருகிலுள்ள கதிராமங்கலம்-வன துர்கை மற்றும் திருமீயச்சூர் லலிதாம்பிகை வழிபாடு வருடத்திற்கு ஒரு முறை அவசியம். 

பெண்கள் :

விநாயகருக்கு செவ்வாய் கிழமையில் காலை 9-10:30க்குள்  எண்னை காப்பு செய்ய பணம் அல்லது நல்லெண்ணெய் கொடுத்து, எண்னை காப்பு முடிந்ததும் 7 முறை பிரதட்சிணம் செய்து பின்பு விநாயகர் பின்புறம் 7 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடவும். முடிந்த போதெல்லாம் செய்யலாம்.  

முருகர் சன்னதி சென்று அடிக்கடி வழிபட்டு வரவும். வெள்ளியில் வேல் ன்று வாங்கி வைத்து தினமும் கந்தர் சஷ்டி கவசம் படித்து வரலாம்.முடியாதவர்கள் ஒலி நாடாவில் தினசரி 3 முறை கேட்டு வரலாம்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!