சிறிது காலம் முன்பு கருப்பு மஞ்சள் மகிமை பற்றி பதிவு இட்டு இருந்தது அன்பர்களுக்கு நினைவு இருக்கலாம். வட மாநிலங்களில் பல குக்கிராமங்களிலும் இன்றும் இது தன வசியத்திற்க்கு அன்றாடம் பலரால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாய் நாட்டு மருந்துகள் விற்பனை செய்து வருவோருக்கு கூட இது பற்றி தெரியாதது ஆச்சரியமே. முன்பு இவை கிடைப்பது மிக அரிது எனவும் தெரிவித்து இருந்தோம். மத்திய பிரதேசம் மற்றும் நேபாள் நாட்டில் மட்டுமே கிடைக்க கூடிய இது தற்போது நம் சென்டரில் வந்துள்ளது. இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சந்தைகள் மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும்.
சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் இதை நடு விரலில் ஊசியால் குத்தி அதன் ரத்தத்தில் இதை குழைத்து நெற்றியில் இட்டு செல்கின்றனர். வராத பணமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. தேவை உள்ளோர் தொலைபேசியில் அழைக்கவும் : எண் +918754402857.

1 Comments

Unknown said…
Sir I am Rajendran from chennai...Yennudaiya velai 2 yrs munndai poiduchu...ithu varai nalla job kidaika villai...ennudaiya age um oru reasona ga theriyuthu (40 yrs)......ennakku thirumbavum nalla job kidaikka vali sollungal pls....ungal pathilukkaga kaathirukkiren....nambikkai ilanthu vitten en muyarchigalil....thayavu seithu uthavungal......pls
Previous Post Next Post

Get in touch!