பட்டு, வசீகர பொருட்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக அதிக வசிய சக்தியை தன்னுள் கொண்டது இயற்கை மஞ்சள் பட்டு தான்-அதாவது பூச்சிகளை கொல்லாமல் நெய்த பட்டு. இதில் முக்கியமாக பணத்தேவைக்கு ஸ்ரீ யந்திரம் மற்றும் மந்திர உருவேற்றம், உடல் நிலை பிரச்சனைகளுக்கு தன்வந்திரி யந்திரம் மற்றும் உடல் நிலைக்கேற்ற மந்திர உச்சாடனம், வேறு கிரக கோளாறுகளுக்கு தகுந்த யந்திரம் மற்றும் மந்திர உருவேற்றம், வியாபாரத்திற்கு மற்றும் கொடுத்த பணம் திரும்பி வர என பல்வேறு பிரச்சனைகளுக்கு எம்மிடம் வருவோருக்கு தற்சமயம் யாம் பரிந்துரை செய்வது இதைத்தான். காரணம், தற்செயலாக இரண்டு நபர்களின் பெரிய பிரச்சனைகளுக்கு இதை செய்து கொடுத்து வைத்து கொள்ளச்சொல்லி, உடன் பலன் அளித்தது தான்.இந்த மஞ்சள் பட்டை எப்போதும் உடன் எடுத்து செல்லலாம்-கையில் வைத்துக்கொண்டு நாம் கூறும் ஒரு வரி மந்திரத்தை தினசரி கூறி வரலாம். மிகுந்த பாதுகாப்பு கவசம் போல் செயல்படும் இது. வீட்டில் தீட்டு இருந்தால் அவர்கள் தொடக் கூடாது மற்றும் அசுத்த இடத்தில் வைக்க கூடாது, துவைத்து விடக் கூடாது என்பது போன்ற மிக சுலப விதி முறைகளே இதற்கு உண்டு. மற்ற தகடு யந்திரங்களை போலவோ, இலை யந்திரங்களை போலவோ வேறு எந்த கட்டுப்பாடும் இல்லை-வேண்டிய வேலையை வேண்டிய நேரத்த்தில் செய்து நம்மை வெற்றியும் அடைய செய்யும் என்பதால் இதை கொடுத்து வருகிறேன்-நல்ல பலன் கொடுத்து வருகிறது.