காலையில் குளித்தததும் மூன்று முறை விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் அல்லது ஒலிப்பேழையில் கேட்டு வருதல் நலம் தரும். மாலையில் விஷ்ணு (பெருமாள்) கோவில் சென்று கர்ப கிரக விளக்கிற்கு நெய் கொடுத்தல் மற்றும் அலங்காரத்திற்கு பூ கொடுத்து வர நன்மை பன்மடங்காகும். இந்நாளில்
பண செலவு விஷயங்களில் எச்சரிக்கை தேவை.