திடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர் தெளித்து பின் பைரவர் அல்லது உக்ர காளியை தொடர்ந்து 8 வாரங்கள் மாலை 6:30-7 மணியளவில் அர்ச்சித்து பூஜித்து வர மேற்கண்ட துன்பங்கள் நீங்கும். கோவிலுக்கு செல்ல முடியாதோர், படத்தை வைத்து தனி தீபமாக மண் அகலில் நல்லெண்ணெய், நீல நிற திரி கொண்டு ஏற்றி பூஜித்து வரலாம். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!