கலியுகத்தில் உடனடி நிவாரணம் தருபவள் 'ரக்த சாமுண்டி'. இந்த தேவியின் படத்தை வைத்து மண் அகலில் சிகப்பு திரி கொண்டு இலுப்பெண்ணை தீபமேற்றி 9 செவ்வாய்கிழமைகள்  மந்திரத்தை 108
முறை கூறி வழிபட்டு வர மேற்கண்ட தொல்லைகள் நீங்கும். அமாவாசை மற்றும் அஷ்டமி தோறும் தேவியை மேற்கண்ட முறையில்  வழிபாடு செய்து வர சுப காரிய தடைகள் நீங்கும்.

மந்திரம் : ஓம் ஹ்ரீம் ரக்தசாமுண்டாயை நமஹ் :


Post a Comment

Previous Post Next Post

Get in touch!