'அபிசார தோஷம் என்றால் என்ன?' என்ற தலைப்பில் இடைப்பட்ட பதிவில் வறுமையை நீக்கும் தேவார பாடல் போற்றும்  'சீதாரி' தூபத்தை பற்றி குறிப்பிட்டுருந்தோம். வறுமையை அகற்றி செல்வ வளம் கொடுக்கவல்ல இந்த 'சீதாரி'  செய்முறையை இப்பொழுது பார்ப்போம்.

கலப்படமற்ற சந்தனம், சாம்பிராணி கட்டி,சுத்தமான குங்குமப்பூ, அருகு, பச்சை கற்பூரம், குங்கிலியம் இவற்றோடு கோரை கிழங்கு மற்றும் யானை லத்தி (சாணம்) இவற்றை சேர்த்து பொடி செய்து மாலை தீபம் ஏற்றிய பின் இட்டு வர, இனம் தெரியாத தடங்கல், பண முடை, லட்சுமி கட்டு போன்றவை அகன்று செல்வ வளம் சேரும்.

குறிப்பு : இவற்றை செய்து கொள்ள முடியாதோர், நம் சென்டரில் வாங்கி கொள்ளலாம். இத்துடன் தன ஆகர்ஷண தூபத்தையும் கலந்து பின் இடுவது இரட்டிப்பு பலன் தரும். 



ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com 

1 Comments

ArunKumar S said…
Very useful article.. thanks for sharing with us...
Previous Post Next Post

Get in touch!