இவற்றை பற்றி பழைய பதிவுகளில் கொடுத்துள்ளோம். இதன் பல் வேறு உபயோகங்களை இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக தேங்காய்கள் கணபதி மற்றும் மஹாலக்ஷ்மி அம்சமாகும்.

இவற்றில் ஏகாக்ஷி தேங்காய் -ஒற்றை கண் உள்ளது.
த்விவாக்ஷி தேங்காய்- இரண்டு கண்கள் உடையது
நிராக்ஷி தேங்காய்- கண்களே இல்லாதது மற்றும் தாந்த்ரீக பூஜையில் கும்ப கலசத்தில் வைத்து வழிபடப்படும் பச்சை நிற தேங்காய் என சில வகைகள் உள்ளன. இவற்றில் ஸ்ரீபால் என அழைக்கப்படும் பொடித்தேங்காய் தாந்த்ரீக பூஜைகளில் தன ஆகர்ஷண பூஜைக்கு உபயோகிக்கப்படும் ஒன்று,

இவற்றை கழுத்தில் பதக்கம் போலும், வீட்டின்  பூஜையறையிலும், பணப்பெட்டியிலும்  வைத்திருக்க அவ்விடம் தன வசியத்திற்கு உள்ளாகின்றது.  கடன் சுமை குறைய, எதிர்பாராத பண வரவிற்கு இதை வைத்திருக்கலாம். வீட்டின் பணப்பெட்டியில் ஆறு பொடித்தேங்காய்களை     வைத்து தினசரி தீப தூபம்  காட்டி "ஸ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதினுள் கூறி வர, வற்றாத செல்வ நிலையை அடையலாம். திருமணம் தடைபடுவோர், இந்த தேங்காயில் மஞ்சள் தடவி, மேற்கண்ட மந்திரத்தை அறுவது முறை கூறி தூப தீபம் காட்டி வழிபட்டு வர, திருமணத்தடைகள் நீங்கும்.

வீட்டில் / தொழில் செய்யும் இடத்தில ஆறு வெள்ளிக்கிழமைகள், மஹாலக்ஷ்மி தாயார் படத்திற்கு, ஆறு பொடித்தேங்காயினை வெள்ளை நிற நூலில் கட்டி, மாலையாக இட்டு, மேற்கண்ட பீஜ மந்திரத்தை 150 முறை கூறி வழிபட்டு, தூப தீபம் காட்டி, வெள்ளை கேசரி நிவேதனம் செய்து, பின் ஆறு வெள்ளிகள் முடிந்ததும், அவற்றை பணப்பெட்டியில் அல்லது தன்னூடே வைத்திருக்க, அசாத்தியமான பணத்தேவைகளையும் எளிதில் தீர வைக்கும், மஹாலக்ஷ்மி ரூபத்தில் உள்ள இந்த பொடித்தேங்காய்.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!