நாள் :  08.10.17
நேரம் : மாலை 6 PM முதல் 8 PM மணி வரை
இடம் : பாணி க்ரஹா திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை 33.

நம் சுவாசத்தின் மூலம், நாம் எது வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? சித்தர்கள் அட்டமா சித்துக்கள் செய்து பல அற்புதங்களை நிகழ்த்தியது, தங்களின் சுவாசத்தை கொண்டு தான். ஆஞ்சநேயர் ராமாயண காலத்தில் மகா விஸ்வரூபம் எடுத்தது, தன் உருவை சுருக்கி கொண்டது போன்றவை அனைத்தும் சுவாசக்கலையின் மூலமே. தற்காலத்தில் இந்த அற்புதங்களை நிகழ்த்தி சித்த ஸ்வரூபமாய் சென்னை திருவான்மியூரில் குடி கொண்டிருக்கும் சக்கரை அம்மா- வானில் பறந்தது (இதை கண்கூடாக கண்டதாக திரு.வி.க கூறியுள்ளார்) இந்த சுவாச கலைகளின் மூலமே. இப்படி சாகசங்களை தாண்டியும், நம் உடல் மனம் போன்றவற்றை மிக சீராக வைத்து கொள்ள, அதியற்புத சூட்சுமங்களை கொண்ட முக்கியமான சில மூச்சு பயிற்சிகள் உங்கள் அனைவருக்கும் பயிற்றுவிக்க எண்ணம். இந்த பயிற்சிக்கு கட்டணம் எதுவுமில்லை. அதே சமயம் முன்பதிவு டோக்கன் பெற்று கொள்வது அவசியம். இதை நன்றாக கற்றுணர்ந்து,பின்  தாங்களும் பிரதி பலன் பாராது, உங்கள் சுற்றத்தார்க்கு பயிற்றுவிப்பின் , சமூகம் சீர் பெரும்-எம் மனம் மகிழும்.


குறிப்பு : நூற்றி ஐம்பது நபர்களுக்கு மட்டும் அனுமதி ஆகையால் முன்பதிவு அவசியம் என்பதை நினைவில் கொள்க. வெளியூர் அன்பர்கள், தபாலில் டோக்கன் பெற்று கொண்டு கலந்து கொள்ளவும். மேற் தகவல்கள் பெற தொலைபேசியில் அழைக்கவும்.நன்கொடைகள் அளிக்க எண்ணமிருப்பின் தொலைபேசியில் அணுகலாம்.
 +918754402857 / +919840130156

Post a Comment

Previous Post Next Post

Get in touch!