நாள் : 17.12.17
இடம் : சங்கர மடம், தி.நகர்-காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில், சென்னை
நேரம் : காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை 
நிவேதன அன்னம் : மதியம் ஒன்னேகால் மணியளவில்


அன்பர்கள் ஒவ்வொருவரும் ஹோமத்திற்கு வருமுன் சனீஸ்வர திருமேனியை மனதினுள் நன்கு பிரார்த்தித்து, ஒரு ஸ்பூன் அளவு (கவனம் தேவை : சிறு அளவு மட்டும்-) பச்சரிசி மற்றும் அரை ஸ்பூன் அளவு  எள் கைகளில் வைத்து தியானித்து, எடுத்து ஒரு பேப்பரில் முடிந்து வைத்து கொண்டு வரவும்-ஹோமத்தில் செலுத்த. பல சூட்சுமங்களை உள்ளடக்கிய பெரும் பரிஹாரம் இது. பச்சரிசியின் அளவை விட எள்ளின் அளவு குறைவாக இருத்தல் வேண்டும். அதிகப்படியாக எடுத்து வரின், மறுக்கப்படும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!