மிதுனம், துலாம்,கும்ப லக்கினத்தினர் வாயு கோளாறுகளில் சிக்கி கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும். இவை, வாழ்வின் வேறு பகுதிகளிலும் சிக்கலை உண்டு செய்யும். இவர்கள், "கபால படி"மூச்சு பயிற்சி மற்றும் பிராணாயாமம் செய்துவரின், வாழ்வில் வெற்றிகளை குவிக்கலாம். மேலும், இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உரக்க கூறி வருவது,கடவுளுக்கான பாடல்களை மனமுருகி உரக்க பாடுவது, பல நன்மைகளை தரும். நாயனம் அல்லது புல்லாங்குழல் கற்று கொண்டு தினசரி இசைத்து வருவது மற்றுமொரு சூட்சும பரிகாரமாகும் இவர்களுக்கு. வாயை திறந்து கொண்டு தூங்குவது, அடிக்கடி கொட்டாவி விடுவது, குறட்டை, மற்றும் மாசு சேர்ந்த இடத்தில் இருப்பது, இவர்களுக்கு நன்மையை தராது. 


ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857


Post a Comment

Previous Post Next Post

Get in touch!