பணத்தடைகள் எப்படி தொடர்ந்து இருந்து வருகிறது? இதற்கு காரணம் என்ன? முக்கிய காரணம் நம் மனமே.. மனதளவில் தன்னை 'லாயக்கற்றவர்' மற்றும் "தங்களுக்கு எதுவுமே தோல்வியில் தான் முடியும்" என்பது போன்ற மனப்பான்மை என இவை யாவும் மேற்சொன்ன மணிப்பூரக சக்கரம் சம நிலையில் இல்லாததன் விளைவுகளே. இவற்றை சமன் செய்து வெற்றி கொள்ள ஒரு எளிய பயிற்சி தான் நம் வரும் 12.8.18 நாளில் பயிற்றுவிக்க இருக்கும் "பண வரவை தரும் சூஷ்ம சக்கர பயிற்சி"
நேரம் : மாலை நான்கு மணி முதல்
இடம் : ஏ.எம்.ஆர். திருமண வளாகம்
கவரை தெரு, மேற்கு மாம்பலம்,சென்னை
குறிப்பு : இதற்கு சென்னையில் உள்ளோர் கண்டிப்பாக முன்பதிவு நேரில் வந்து செய்து டோக்கன் பெறுவது அவசியம். இவற்றிக்கு கட்டணம் என எதுவும் இல்லை எனினும், நன்கொடையாக ரூ.நூறு மட்டும் செலுத்த வேண்டியது. வெளியூர் அன்பர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து, தொகையை வங்கியில் அல்லது நேரில் செலுத்தலாம். இருநூறு நபர்களுக்கு மட்டும் அனுமதி.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857