கார்த்திகை மாத திருவாதிரை ஒரு அற்புதமான நாளாகும்-ஒரு வருடம் முழுதும் ருத்ர ஹோமம் செய்த பலன் இந்த ஒரு நாளில் செய்வதால் கிட்டும். அத்தகைய மகத்துவம் வாய்ந்த நாளில், நம் அன்பர்களுக்காக ருத்ர ஹோமம் சென்னை மேற்கு மாம்பலத்தில் செய்யப்பட உள்ளது. 13.12.19 அன்று மாலை 4 மணிக்கு துவங்கும். நம் அனைத்து வித துக்கங்களையும்,துன்பங்களையும் இந்நாளில் செய்யப்படும் ருத்ர ஹோமம் கலைந்துவிடும். இதில் கலந்து கொள்ள, பிரசாதம் பெற்று கொள்ள,நிவேதன அன்னம் அருந்த எவ்வித கட்டணமுமில்லை. பிரத்யேக பிரச்சனைகளுக்காக சங்கல்பம் செய்து கொள்ள விரும்புவோருக்கு மட்டும் சங்கல்ப கட்டணம் பொருந்தும். இடம்,சங்கல்ப கட்டண விவரங்கள் அடுத்து வரும் பதிவுகளில்..

www.facebook.com/yantramantratantra
www.facebook.com/astrotantric

Post a Comment

Previous Post Next Post

Get in touch!