வெள்ளெருக்கும் வன்னியும் கலந்த மிக அதீத சக்தி வாய்ந்த தொழில் ,வேலை
,அரசு வேலை, மற்றும் காரியத்தடை நீக்கும் விநாயகர் பற்றி சென்ற வருடம் குறிப்பிட்டிருந்தோம். தற்சமயம் அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீண்டும் மேற்கண்ட சிலைகள் செய்விக்கப்பட்டுள்ளது- குறைந்த அளவில். மேலும் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் அகத்தியர் அருளிய சூட்சும மூலிகை வசிய விநாயகரும் செய்விக்கப்பட்டுள்ளது. இந்த வசிய விநாயகர் பதினாறு நாட்களில் பலன் தருவார் என்பது அகத்தியர் கூற்று மட்டுமல்ல- நாம் கண்கூடாக அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட.

சென்னை மற்றும் கரூரில் கிடைக்கும்
+919840130156 / +918754402857 / +917010059413

Post a Comment

Previous Post Next Post

Get in touch!