தனம் தரும் தாந்த்ரோக்த தனலட்சுமி உபாசனை நாளை 31.1.18 மதியம் நான்கு முப்பது மணியுடன் முடிவடைகிறது. வெளியூர் அன்பர்களுக்கு குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் உபாசனை வழங்கப்படும்.

உபாசனை பெற்றவர்கள் 31.1.18 மாலை ஆறுமணிக்கு முன் குளித்துவிட்டு முதலில் "ஓம் ஸோம்  ஸோமாய நமஹ" மந்திரம் இயன்றவரை கூறிவிட்டு, பின்  உபாசனையில் கொடுக்கப்பட்ட மந்திரத்தை இயன்றவரை கூறலாம். கிரகணம் முடிந்ததும் சந்திரனை தரிசித்து விட்டு குளிக்கவும். பின்னரும் சந்திரனை தரிசித்து, மனை சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபட்டு, பின்னர் உணவருந்தவும். கொடுத்துள்ள தாந்த்ரோக்த மந்திரத்தை கிரகண நேரத்தில் உபாசிப்பது பல லக்ஷம் மடங்குகள் பயன் தரக்கூடியதாகும்.

ஹரி ஓம் தத் சத்

+919840130156 / +918754402857 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!