நீரில் பட்டால் மேற்கண்ட பெயருக்கேற்ற நாற்றம் எடுக்கும் இம் மூலிகை மரத்திற்கு அபார மருத்துவ சக்திகளும், மாந்த்ரீக துர் சக்திகளை முறியடிக்கும் சக்திகளும் உண்டு. வெகு அபூர்வமான இதன் மரத்துண்டினை வைத்திருந்தாலோ, பொடித்து தூபமாக இட்டு வந்தாலோ, எவ்வித அதீத துர் சக்திகளையும், எதிர் மறை சக்திகளையும் முறிடித்துவிடும். வெகு அபூர்வமான இவை தற்சமயம், குறைந்த அளவிலான மூலிகை கட்டைகளாய் நம் சென்டருக்கு வந்துள்ளன. விருப்பமுள்ளோர் வாங்கி பயனடையலாம்.
முக்கிய குறிப்பு : பேய்மிரட்டி மூலிகைக்கும்-எருமுட்டைப் பீ நாறி என்ற பெயர் உள்ளது-ஆனால் இது முற்றிலும் வேறுபட்டது. புற்று நோயினை குணமாக்கும் பெரும் ஆற்றல் கொண்ட மூலிகை இது.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com