எவெரெவருக்கு முக்கியமாக தேவை ?

அஸ்வினி,மகம், மூலம்,திருவோணம், அவிட்டம், உத்திராடம், மற்றும் மேஷம், மிதுனம்,கடகம்,துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம் மற்றும் கேது திசை அல்லது புத்தி, ஜாதகத்தில் ஏழில் கேது, காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தினர் மற்றும் சதா எல்லா விஷயங்களிலும் தடை,தாமதம் என வருந்துவோர், திருமண வாழ்வில் பிரச்னை உள்ளோர் அனைவருக்கும் இந்த உபாசனை பரிந்துரைக்கப்படுகிறது. 

இன்று மாலை நான்கு மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். உபாசனை தொடங்க இருப்போர், சாக்கு கோணி, ருத்ராக்ஷ நூற்றியெட்டு ஜெப மாலை, இலுப்ப எண்ணையுடன் கூடிய விளக்கு, கவுன்டிங் மெஷின் தயார் நிலையில் வைத்திருக்கவும். மேலும் கைப்பிடி கொள்ளும் தயார் நிலையில் வைத்திருக்கவும். மிதுனம்,கடகம்,துலாம்,மகர ராசியினருக்கு இது ஒரு கிடைக்கப்பெறாத வரப்பிரசாதம் எனலாம். 

மேலும் விவரங்களுக்கு தொலைபேசியில் மட்டும் அணுகவும். 



ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!