நமசிவய
மே ஒன்றாம் நாள் கரூரில் நடைபெற்ற 'லக்ஷ ஆவர்த்தி கணபதி, ம்ரித்யுஞ்ச,சுதர்சன ஹோமம் மற்றும் மழை வேண்டி ஆண்டாள் பாசுர பாராயணத்தில் நாமே வியக்கும் வண்ணம் அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை போன்ற நகரங்களில் இருந்தெல்லாம் அன்பர்கள் வந்து கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு, மகிழ்வையும், ஹோம தேவதைகளின் ஆசிகளையும் பெற்று சென்றனர். மிக்க மகிழ்ச்சி. 
வரும் மே பத்தாம் நாள் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மேற்குமாம்பலம் பாணி கிரஹா மண்டபத்தில் கர்ம வினையை அடியோடு அகற்றும் 'சித்ர குப்த பூஜையும், சித்ர குப்த விஷேச மந்த்ர உபாசனையும், அகிலத்தை ஆளும் ஈசனுக்கு 108 இளநீர் அபிஷேகமும், லலிதா சஹஸ்ரநாம பாராயணமும் நடத்த உள்ளோம். அன்பர்கள் அனைவரும் திரளாக வந்திருந்து தெய்வீக சக்தியை உள்வாங்கி ஆசிபெற்று செல்லுமாறு கேட்டு கொள்கிறோம். தெய்வீக நிவேதன அன்னமும் அனைவருக்கும் உண்டு. மேலும் இதில் கலந்து கொள்வோருக்கு சித்ர குப்தனின் அருளாசியோடு நோட்டு புத்தகம் மற்றும் பேனா வழங்கப்படும். அனைவரும் தங்கள் குடும்பத்தினரின் பெயரில் சங்கல்பம் செய்து கொண்டு, தங்கள் கணக்கில் புண்ணிய பலனை ஏற்றி கொள்ளலாம்.
இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. பூஜை பொருட்கள், பூ பழங்கள், இளநீர் போன்றவற்றை விருப்பமுள்ளோர் வழங்கி இத்தெய்வீக காரியத்தின் புண்ணிய பலனை முழுமையாக பெறலாம். பொருளுதவியும் ஏற்று கொள்ளப்படும்- மண்டபம், பூஜை பொருட்கள், சுத்தம் செய்வோருக்கான கட்டணம் போன்றவற்றில் எதற்காக செய்கிறோம் என குறிப்பிட்டு அனுப்பவும். மேலும் இது பற்றி விவரங்கள் ஒவ்வொரு நாளும் வெளிவரும். இந்த பூஜை எவ்வளவு மகத்தானது, மேலும் இவை உங்கள் வாழ்வில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்பது வரும் பதிவுகளில் விளக்கப்படும். ஆன்மீக பசியோடு காத்திருங்கள்.
ஹரி ஓம் தத் சத்
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!