புதன் 10th டிசம்பர் முதல் "வெட்டி வேர் தலையணை" மற்றும் "நவகிரகங்களின் இன்னல் தீர வாசனை பத்திகள்" மற்றும் "செல்வ வளம் தரும் வாசனை பத்தி"களும் நம் ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டரில் கிடைக்கும்.
வெட்டி வேர் தலையணை- வயதானவர்கள் மற்றும் தலைவலி, மன அழுத்தம் மற்றும் மன சோர்வு உள்ளவர்களுக்கு மற்றும் சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
செல்வம் தரும் வாசனை பத்திகள் : ஒவ்வொரு வாசனைக்கும் ஒவ்வொரு உணர்வை தூண்டும் மற்றும் சில நல்ல விஷயங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. அதில் முதல் முயற்சியாக பண வரவை ஈர்க்கும் வாசனை பத்திகள் அறிமுகபபடுத்தப்படுகிறது. இதை தினசரி இரண்டு காலை மற்றும் மாலை வீட்டில், தொழில் செய்யும் இடங்களில் வைத்து ஏற்றி வர தன ஆகர்ஷனம் உண்டாகும். பூக்கள் மற்றும் மூலிகைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றில் செய்யப்பட்டுள்ளது.
நவகிரங்களுக்கு பத்திகள் : வீட்டில் உள்ள அனைவரின் கிரக தோஷங்களையும் குறைக்க / தீர்க்க இந்த 9 பத்திகளையும் ஒரு சேர வீட்டில் தினசரி ஒரு முறை ஏற்றி வர, இன்னல்கள் குறைந்து-வீடு, தொழில் விருட்சமாகும்.
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம். தேவைப்படுபவர்கள் தொலைபேசியில் அழைத்து விலை விவரம் பெற்று கொள்ளலாம். எண் +918754402857
இதற்கு முகவர்களும் (உலகம் முழுதும்) நியமிக்க இருக்கின்றோம்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!