நமசிவய


சில நேரங்களில், நாட்களில், நட்சத்திர ,திதி மற்றும் கரணங்களில் வாங்கும் கடனானது, எவ்வளவோ பணம் வந்தும் அடைக்க முடியாமல், பல மடங்கு வட்டி கட்டி சிரமத்திற்கு உள்ளாவதும், சிலருக்கு வட்டியே கட்ட  முடியாமல், அவமானத்திற்கு உள்ளாவதும்  நேரும். அப்படிப்பட்டோர்க்கு தான் இந்த நற்செய்தி. வரும் 29.08.17  செவ்வாயன்று 11.40 AM மணியிலிருந்து 1:40 PM மணிக்குள் நீங்கள் வாங்கிய கடனில், ஒரு மிக சிறு பகுதியை, முதலுக்காக, வைத்து கொள்ளும்படி, கடன் கொடுத்தவரிடம் கூறி கொடுக்கவும். நீங்களே அசரும் வண்ணம் வெகு வேகமாக அந்த கடன் அடைவதை அனுபவத்தில் காணலாம். அப்படிபட்ட அசாத்திய  சக்தியுள்ள மைத்ர முகூர்த்த நேரம் மேற்கண்டது. விரைவில் உங்கள் அனைவரின் கடனும் அடைபட்டு, சிறப்போடு வாழ, என் அன்றாட வழிபாட்டில் பிரார்த்திக்கின்றேன்.

ஹரி ஓம் தத் சத் 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!